கேரளாவில் சிகிச்சை பெற்று பிரித்தானியர்கள் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்!
இந்தியாவின் கேரளா மாநிலத்தில் கொரோனா வைரஸ் காரணமாக சிகிச்சை பெற்று வந்த பிரித்தானியர்கள் நான்கு பேர் முழுவதுமாக குணமடைந்துள்ளனர். கேரளா மாநிலம் கொச்சியில் இருக்கும் Aster Medcity மருத்துவமனையில், பிரித்தானியாவை சேர்ந்த ஸ்டீவன் ஹான்காக்(61) மனைவி அன்னே வில்லியம் (61) ஜேனட் லே(83) மற்றும் ஜேன் எலிசபெத் ஜாக்சன்(63) ஆகியோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் அவர்கள் கொரோனாவில் இருந்து முழுமையாக குணமடைந்ததால், கடந்த வியாழக்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதற்கு முன்னர் திருவனந்தபுரம் … Continue reading கேரளாவில் சிகிச்சை பெற்று பிரித்தானியர்கள் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed